விளங்காததை
விளக்கமாக
விளங்கிக்கொள்ள,
விவரமாய் புரிந்துக்கொள்ள,
விரயமாகும் நேரத்தை எண்ணி
விசும்பாமல்,
விழி திறந்து,
விழிப்புடனும்,
விழாமல் பயணிக்கும் முனைப்புடனும்,
விடாமுயற்சியோடு கற்றால்
விஸ்வரூப வளர்ச்சி காணலாம், வாழ்வில்!
திண்டுக்கல் தனபாலன்
March 17, 2013 at 2:39 am
அசத்தல்…வாழ்த்துக்கள்…
தமிழினம் ஆளும்
March 17, 2013 at 3:04 am
எனது அணைத்து பதிப்புகளுக்கும் கருத்தளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி தோழரே.