RSS

ஒளியும் இல்லை… ஒலியும் இல்லை

08 Nov

வெடிசத்தத்தில்
மறைந்த
பிஞ்சுகளின்
மௌன அவலம்,

சிவகாசியில் அரங்கேற்றம்…………..
============================

மத்தாப்பூக்களின்
சிதறல்களில்
ஒளியிழந்த
சிசுக்கள்
பாடசாலை மறந்து

கந்தக தொழிற்சாலையில்
============================

கண்கவர்
வானவேடிக்கை வானில்.
செய்தவரின்
வாழ்க்கை
வேடிக்கையாக மாறும்
கொடுமை

சிவகாசியில்
============================

வந்தேறிகள் மட்டுமில்லை
அவர்களின் பண்டிகையும்
தமிழர்களின்
உயிரை
காவு கேட்கிறது

தீபாவளி ஊடாக
============================

உழைப்பிற்கு கூலி
கொடுத்து
ஊக்கப்படியாக
உயிர் காவு
கேட்கிறது

கேட்டால் தீபஒளி திருநாளாம்!!!!!!!

 
2 Comments

Posted by on November 8, 2012 in சிந்தனை

 

2 responses to “ஒளியும் இல்லை… ஒலியும் இல்லை

  1. Amjath Khan

    November 8, 2012 at 6:18 pm

    arumai anna

     
  2. திண்டுக்கல் தனபாலன்

    November 9, 2012 at 2:21 am

    அப்படி கேளுங்க… அருமை…

     

Leave a comment